பொது அறிவு ( 42 )
411. காவேரி ஆறு கடலில் கலக்கும் இடம் ?
பூம்புகார் என்ற இடத்தில் வங்காள விரிகுடாவோடு கலக்கிறது.
412. காவேரி ஆறு ஏற்படுத்தும் அருவிகள் ?
சிவசமுத்திரம் , ஒக்கேனக்கல்
413. தென்னிந்தியாவின் கங்கை எனப்படும் நதி ?
காவேரி
414. காவிரி ஆறு எங்கு தோன்றுகிறது ?
கர்நாடகத்திலுள்ள மேற்குதொடர்ச்சி மலையின் குடகு மாவட்டத்தைச் சேர்ந்த தலைக்காவேரி
415. காவேரி ஆற்றின் நீளம் ?
800 கிமீ
416. முதல் சங்ககால புலவர் ?
அகத்தியர்
417. மூவேந்தர்களின் தலைநகரங்கள் ?
சேரர் - வஞ்சி
சோழர் - உறையூர்
பாண்டியர் - மதுரை
418. சீனநாட்டு பாகியான் இந்தியாவிற்கு ஏன் வந்தார் ?
புத்த நூல்களை திரட்டவும், புத்தர் தொடர்பான இடங்களை காணவும்
[ Faxian was a Chinese Buddhist monk and translator who traveled by foot from China to India, visiting sacred Buddhist sites in Central ]
419. சங்ககாலத்தில் முக்கிய விற்பனை பொருள் ?
உப்பு
420. சங்ககாலத்தில் முக்கிய உணவு பொருள் ?
அரிசி
கருத்துகள்