பொது அறிவு ( 51 )
501 . பாண்டியர்களின் இரண்டாம் தலைநகரம் ?
திருநெல்வேலி
502 . பாண்டியர்களின் காலத்தில் திருநெல்வேலி எவ்வாறு அழைக்கப்பட்டது ?
தென்பாண்டி நாடு
503 . சோழர்களின் காலத்தில் திருநெல்வேலி எவ்வாறு அழைக்கப்பட்டது ?
முடிகொண்ட சோழ மண்டலம்
504 . நாயக்கர் காலத்தில் திருநெல்வேலி எவ்வாறு அழைக்கப்பட்டது ?
திருநெல்வேலி சீமை
505 . தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு ?
பாளையங்கோட்டை
506 . உலகிலேயே முதன்முதலில் விலங்குகள் மருத்துவமனை அமைத்தவர் ?
அசோகர்
507 . ஆரஞ்சு பழத்தில் உள்ள அமிலம் ?
அஸ்கார்பிக் அமிலம்
508 . இந்தியாவில் அதிக நூலகங்கள் உள்ள மாநிலம் ?
கேரளா
509 . தேசிய கடல் ஆராய்ச்சி மையம் எங்குள்ளது ?
கோவா
510 . நீல தங்கம் என அழைக்கப்படுவது ?
தண்ணீர்
கருத்துகள்