1321. திருத்தொண்டத் தொகையை இயற்றியவர்?
சுந்தரர்
[திருத்தொண்டத் தொகை , திருப்பாட்டு மற்றும் ஏழாம் திருமுறை என்றும் அழைக்கப்படுகிறது.]
1322. சுந்தரரின் இயற்பெயர்?
நம்பி ஆரூர்
1323. சுந்தரர் எந்த அரசனால் தத்து எடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டார்?
திருமுனைப்பாடி நாட்டை ஆண்ட நரசிங்கமுனையர்
1324. சுந்தரரின் ஊர்?
திருநாவலூர்
1325. சுந்தரரின் தமிழ் எவ்வாறு அறியப்படுகிறது ?
மிஞ்சு தமிழ்
1326. திருநாவுக்கரசரின் இயற்பெயர்?
மருள் நீக்கியார்
1327. சைவ உலகின் செஞ்ஞாயிறு எனப்பட்டவர்?
திருநாவுக்கரசர்
1328. திருநாவுக்கரசரின் வேறுபெயர்கள்?
அப்பர் , வாகீசர்
1329. திருநாவுக்கரசரின் ஊர்?
தென்னாற்காடுமாவட்டம் - திருவாமூர்
1330. திருநாவுக்கரசரின் தமிழ் எவ்வாறு அறியப்படுகிறது ?
கெஞ்சு தமிழ்
சுந்தரர்
[திருத்தொண்டத் தொகை , திருப்பாட்டு மற்றும் ஏழாம் திருமுறை என்றும் அழைக்கப்படுகிறது.]
1322. சுந்தரரின் இயற்பெயர்?
நம்பி ஆரூர்
1323. சுந்தரர் எந்த அரசனால் தத்து எடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டார்?
திருமுனைப்பாடி நாட்டை ஆண்ட நரசிங்கமுனையர்
1324. சுந்தரரின் ஊர்?
திருநாவலூர்
1325. சுந்தரரின் தமிழ் எவ்வாறு அறியப்படுகிறது ?
மிஞ்சு தமிழ்
1326. திருநாவுக்கரசரின் இயற்பெயர்?
மருள் நீக்கியார்
1327. சைவ உலகின் செஞ்ஞாயிறு எனப்பட்டவர்?
திருநாவுக்கரசர்
1328. திருநாவுக்கரசரின் வேறுபெயர்கள்?
அப்பர் , வாகீசர்
1329. திருநாவுக்கரசரின் ஊர்?
தென்னாற்காடுமாவட்டம் - திருவாமூர்
1330. திருநாவுக்கரசரின் தமிழ் எவ்வாறு அறியப்படுகிறது ?
கெஞ்சு தமிழ்
கருத்துகள்