1411. ஜான்சிராணிக்கு முன்பாகவே வெள்ளையர்களை எதிர்த்த வீரப்பெண்?
வீரமங்கை வேலுநாச்சியார்
1412. வேலுநாச்சியார் அறிந்த மொழிகள்?
தமிழ் , ஆங்கிலம் , பிரஞ்சு , உருது
1413. இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனை ?
வேலுநாச்சியார்
1414. வேலுநாச்சியாரின் காலம்?
17ம் நூற்றாண்டு
1415.வேலுநாச்சியார் ஆட்சி செய்த இடம்?
சிவகங்கை
1416. திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி என பாடியவர் ?
திருநாவுக்கரசர்
1417. இரட்டை நகரங்கள்?
திருநெல்வேலி , பாளையங்கோட்டை
1418. தாமிரபரணி கடலோடு கலக்கும் இடத்தில் உள்ள துறைமுகம் ?
கொற்கை
1419. தண்பொருநை புனல் நாடு என திருநெல்வேலியை புகழ்பவர்?
சேக்கிழார்
1420.திருநெல்வேலியின் பழைய பெயர்?
வேணுவனம்
கல்வி கரையில கற்பவர் நாள்சில...
கருத்துகள்