1411. ஜான்சிராணிக்கு முன்பாகவே வெள்ளையர்களை எதிர்த்த வீரப்பெண்? வீரமங்கை வேலுநாச்சியார் 1412. வேலுநாச்சியார் அறிந்த மொழிகள்? தமிழ் , ஆங்கிலம் , பிரஞ்சு , உருது 1413. இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனை ? வேலுநாச்சியார் 1414. வேலுநாச்சியாரின் காலம்? 17ம் நூற்றாண்டு 1415.வேலுநாச்சியார் ஆட்சி செய்த இடம்? சிவகங்கை 1416. திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி என பாடியவர் ? திருநாவுக்கரசர் 1417. இரட்டை நகரங்கள்? திருநெல்வேலி , பாளையங்கோட்டை 1418. தாமிரபரணி கடலோடு கலக்கும் இடத்தில் உள்ள துறைமுகம் ? கொற்கை 1419. தண்பொருநை புனல் நாடு என திருநெல்வேலியை புகழ்பவர்? சேக்கிழார் 1420.திருநெல்வேலியின் பழைய பெயர்? வேணுவனம்
கல்வி கரையில கற்பவர் நாள்சில...